tag:blogger.com,1999:blog-787453508617220438.post4508133474446264165..comments2023-09-04T18:33:55.669+05:30Comments on அறிதலில் காதல்: வெறுமையும் நானும் - பரவசம்Ashok Dhttp://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-787453508617220438.post-20738051290501375922010-02-10T19:12:52.755+05:302010-02-10T19:12:52.755+05:30@ஜோதி
:)@ஜோதி<br />:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-33421600444852393332010-02-10T09:36:34.571+05:302010-02-10T09:36:34.571+05:30கடலின் அலைகளும் குழந்தைகளின்
துள்ளும் விளையாட்டும்...கடலின் அலைகளும் குழந்தைகளின்<br />துள்ளும் விளையாட்டும் எல்லாவற்றையும் கரைத்துவிடும்<br /><br />நல்லா இருக்குங்கna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-67659541112475010522010-02-09T19:56:01.745+05:302010-02-09T19:56:01.745+05:30@வாசு
ஆச்சரியமாயிருக்கு ஒரு 3-4 நிமிஷத்தல வந்த வார...@வாசு<br />ஆச்சரியமாயிருக்கு ஒரு 3-4 நிமிஷத்தல வந்த வார்த்தைகள். ஆனால் அந்த சமயத்துல இருந்த வெறுமைய பதிவு செஞ்சேன். edit கூட பண்ணல. நன்றி! அப்படியே ’ஊற்றின் கண்’ படித்துவிட்டு சொல்லவும்.<br /><br />http://ashokpakkangal.blogspot.com/2009/12/blog-post_19.htmlAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-55656218374024966012010-02-09T18:48:04.378+05:302010-02-09T18:48:04.378+05:30அருமையான கவிதை அஷோக். இந்தக்கவிதை காட்சிப்படுத்துக...அருமையான கவிதை அஷோக். இந்தக்கவிதை காட்சிப்படுத்துகிற சித்திரம், அதன் போக்கு நன்றாக வந்திருக்கிறது. உண்மையாக சொல்கிறேன், சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த நவீன கவிதை இதுவென்பேன். மிகவும் அருமை. வாழ்த்துகள்.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-26098035698833795832010-02-09T15:55:23.402+05:302010-02-09T15:55:23.402+05:30@பேநாமூடி நன்றிங்க@பேநாமூடி நன்றிங்கAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-631966743827074012010-02-09T15:10:35.191+05:302010-02-09T15:10:35.191+05:30நல்லா இருக்கு..., :-)நல்லா இருக்கு..., :-)Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-32755592606740191652010-02-02T16:52:26.720+05:302010-02-02T16:52:26.720+05:30@தியா :)@தியா :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-147336268586226672010-02-02T08:44:59.764+05:302010-02-02T08:44:59.764+05:30வலிக்கிறதுவலிக்கிறதுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-5645767768079576702010-01-24T17:49:53.658+05:302010-01-24T17:49:53.658+05:30@என்.விநாயகமுருகன்
நன்றி விநாயக் :)
@ஷங்கர்
நாம் ...@என்.விநாயகமுருகன்<br />நன்றி விநாயக் :)<br /><br />@ஷங்கர்<br />நாம் சந்தித்த அரைமணியில் எழுதியது :)<br /><br />கேபிளு மடத்துக்கா வருவார்.. படத்துக்கு தான் வருவார்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-37090844367611921232010-01-24T16:08:31.727+05:302010-01-24T16:08:31.727+05:30இத எப்ப எழுதினீங்க..??!!
அடடா ஏன் எனக்கு அப்டேட் ...இத எப்ப எழுதினீங்க..??!!<br /><br />அடடா ஏன் எனக்கு அப்டேட் ஆகல..:(<br /><br />எங்கள சுடறதுக்கு பலூன சுட்டுட்டீங்க..:) பிண்டத்தசுட்டு அண்டத்ல கலந்து என்னமோ பரவசம்.. <br /><br />எதுனா மடம் ஆரம்பிச்சா கேபிள்ஜிக்கு பக்கத்துல எனக்கும் ஒரு ஏசி ரூம் போட்டுருங்க..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-12721911918123765932010-01-24T10:23:19.459+05:302010-01-24T10:23:19.459+05:30சூப்பர் தலசூப்பர் தலவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-71150063829016662172010-01-22T22:26:55.932+05:302010-01-22T22:26:55.932+05:30சித்தப்பு இது ‘அலை சித்திர’த்தற்கு முன்னால எழுதனது...சித்தப்பு இது ‘அலை சித்திர’த்தற்கு முன்னால எழுதனது நீங்க தான் லேட்டு, இது முந்தா நாள், அது நேற்று.. ட்ராப்ட்டுல உள்ளத மாற்றி அமைச்சி எழுததனால வந்த குழப்பம் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-39899504192401042572010-01-22T22:14:55.589+05:302010-01-22T22:14:55.589+05:30என்ன மகனே?..
இப்பல்லாம் இந்த முக்கு போய் அந்த முக...என்ன மகனே?..<br /><br />இப்பல்லாம் இந்த முக்கு போய் அந்த முக்கு திரும்பினா ஒரு கவிதையை தட்டி விடுகிறீர்கள்?<br /><br />running comentry கவிதை நல்லா இருக்கு அசோக்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-46274761142651693372010-01-22T20:10:17.158+05:302010-01-22T20:10:17.158+05:30@Shakthiprabha
சக்தி... வெறுமைகூட ஞானத்தின் முதல் ...@Shakthiprabha<br />சக்தி... வெறுமைகூட ஞானத்தின் முதல் நிலையோ/படியோ? :)<br /><br />@முரளிகண்ணன்<br />வாங்கண்ணா.. சந்தோஷம் நீங்க வந்ததுக்கு :))Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-48777524144056418402010-01-22T15:09:45.374+05:302010-01-22T15:09:45.374+05:30@சந்தான சங்கர்
கனத்ததா. நன்றி சங்கர்:)@சந்தான சங்கர்<br />கனத்ததா. நன்றி சங்கர்:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-27166892431833274782010-01-22T12:53:07.225+05:302010-01-22T12:53:07.225+05:30:-)))
Rasanai:-)))<br /><br />Rasanaiமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-9465886929320785392010-01-22T10:49:08.843+05:302010-01-22T10:49:08.843+05:30சிலரது வாழ்வில் வெறுமை என்பது கரும்பலகை போல அஸ்திவ...சிலரது வாழ்வில் வெறுமை என்பது கரும்பலகை போல அஸ்திவாரமாய் அமைந்து விட்டது போலும். அதன் மேல் என்னதான் எழுதினாலும், எழுதுவது வெறுமையின் மேலே அதைப் போக்கிக் கொள்ளும் பிரயத்தனம்.<br /><br />இது உரைநடை கவிதை போல.<br /><br />வாழ்த்துக்கள்Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-36978455118030655532010-01-22T08:29:21.371+05:302010-01-22T08:29:21.371+05:30அருமை கலந்த வெறுமை
கணங்களில் கனத்துவிட்டு
செல்கி...அருமை கலந்த வெறுமை <br />கணங்களில் கனத்துவிட்டு<br />செல்கிறது..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-40547649854668093712010-01-21T18:10:01.336+05:302010-01-21T18:10:01.336+05:30@thenammai
என் மனதை அப்படியே ப்ரதிப்பலித்துள்ளீர்,...@thenammai<br />என் மனதை அப்படியே ப்ரதிப்பலித்துள்ளீர், எப்படி? :)<br /><br />@சங்கர்<br />ஜெட்லிக்கான பதிலே உங்களுக்கும் :)<br /><br />@விதூஷ்<br />அவரை parallelலாக கடந்துவிட்டேன், பலன் கிடைத்து 17 வருடங்களுக்கு மேல் ஆகிறது :))<br /><br />@ஹேமா<br />கணத்தோடு முடித்தால் படிப்பவர்களுக்கு கணமேறிவிடும், ஆதலால் என்னோடு எடுத்துச்சென்றுவிட்டேன் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-29339070662300288312010-01-21T14:35:52.488+05:302010-01-21T14:35:52.488+05:30அஷோக்...எப்பிடி வெறுமை கனமற்றுன்னு சொல்றீங்க.இந்தக...அஷோக்...எப்பிடி வெறுமை கனமற்றுன்னு சொல்றீங்க.இந்தக் கவிதையே உங்கள் மனதின் கனம்தானே !<br /><br />போளியைச் சொல்லி என் பெரியப்பா ஞாபகம் வரப்பண்ணீட்டீங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-19133643544111505852010-01-21T14:25:31.537+05:302010-01-21T14:25:31.537+05:30@Dr.Rudhran
:) நன்றி சார்
@ பிரியமுடன் வசந்த்
வாங...@Dr.Rudhran<br />:) நன்றி சார்<br /><br />@ பிரியமுடன் வசந்த்<br />வாங்க தம்பி போளிதானே சாப்பிடவோம் :)<br /><br />@கமலேஷ்<br />நன்றி :)<br /><br />@ஜெட்லி<br />நானும் சீக்கரமாதான் போனேன்.. ஆனால் என் பையனோட போனதால அவங்களோட கலந்துக்க முடியல.. அவங்களோட சத்சங்கமும் எங்களால Distrub ஆககூடாதுன்னுதான் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-92064880494296436372010-01-21T13:58:20.682+05:302010-01-21T13:58:20.682+05:30வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
வால் பையனின் ‘பொது பு...வாழ்வு என்னும் மர்மப்புள்ளி <br />வால் பையனின் ‘பொது புத்தி’<br /><br />go onDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-73985069968410818162010-01-21T09:29:34.826+05:302010-01-21T09:29:34.826+05:30சுவாமி ஒம்காரை சந்தித்தசே இப்படி பலன் கொடுத்துடுச்...சுவாமி ஒம்காரை சந்தித்தசே இப்படி பலன் கொடுத்துடுச்சா? :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-29366776636860864572010-01-21T08:57:51.827+05:302010-01-21T08:57:51.827+05:30எல்லாரும் வீட்டுக்கு கிளம்புற நேரத்தில் வந்தால் இப...எல்லாரும் வீட்டுக்கு கிளம்புற நேரத்தில் வந்தால் இப்படி கவிதை தான் எழுத வேண்டி வரும் :))சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-32179839170981769522010-01-21T08:51:39.068+05:302010-01-21T08:51:39.068+05:30/தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
எனக்கு மட.../தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி <br />எனக்கு மட்டும் வெறுமையாய்//<br /><br />நல்ல பரவசத்தோட வெறுமையாய் இருக்குறமாதிரி இருக்கு அஷோக் <br />:))))))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com