tag:blogger.com,1999:blog-787453508617220438.post611208228746248000..comments2023-09-04T18:33:55.669+05:30Comments on அறிதலில் காதல்: உணர்வுகளாய் தெறிக்கும் நொடிகள் பிறழ்ந்தவனின் மனக் குறிப்புகள்Ashok Dhttp://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-787453508617220438.post-74339171507352019232010-01-10T16:53:52.695+05:302010-01-10T16:53:52.695+05:30@சாய்ராம்
:)@சாய்ராம்<br />:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-81308404330622186772010-01-10T15:17:03.922+05:302010-01-10T15:17:03.922+05:30எந்த உள் சென்சாரும் இல்லாமல் முக்கியமாக அந்த கடிக்...எந்த உள் சென்சாரும் இல்லாமல் முக்கியமாக அந்த கடிக்க விழையும் மனதினையும் எழுதிய உங்களுக்கு வாழ்த்துகள். இயற்கையின் குரூரம் தனிமை என்பது உண்மை தான். சில சமயம் தனியாக இருக்க முடியாத அளவு ஜனநெரிசலான வாழ்க்கை வாழ்வதும் இயற்கையின் குரூரம் அல்லது மனித வளர்ச்சியினால் உண்டான கொடூர தண்டனை.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-36220321440361819522010-01-02T18:58:59.226+05:302010-01-02T18:58:59.226+05:30@பூங்குன்றன்வே
:)@பூங்குன்றன்வே<br />:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-81449092479841913982010-01-02T18:04:17.791+05:302010-01-02T18:04:17.791+05:30மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீ...மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-22275334675843836182010-01-02T13:56:07.372+05:302010-01-02T13:56:07.372+05:30@நிகே
நன்றி நிகே :)
@தேனம்மை
நன்றிங்க :)@நிகே<br />நன்றி நிகே :)<br /><br />@தேனம்மை<br />நன்றிங்க :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-15909542895837107812010-01-02T12:02:15.199+05:302010-01-02T12:02:15.199+05:30welldone ashokwelldone ashokThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-85580692361257425692010-01-02T12:01:23.856+05:302010-01-02T12:01:23.856+05:30உண்மை அஷோக்
தனித்தே இருப்பதே தவத்தின் உச்சம் அரு...உண்மை அஷோக் <br /><br />தனித்தே இருப்பதே தவத்தின் உச்சம் அருமையா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-23479397607839282932010-01-01T22:58:11.933+05:302010-01-01T22:58:11.933+05:30கவிதை அருமைகவிதை அருமைநினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-114736534468023372009-12-31T17:31:19.142+05:302009-12-31T17:31:19.142+05:30@உதயதேவன்
//வாசத்தை வார்தையில் சொல்ல முடியாது? உணர...@உதயதேவன்<br />//வாசத்தை வார்தையில் சொல்ல முடியாது? உணரலாம்...<br />ஆகவே உங்கள் ஒப்பனைகளற்ற எண்ணங்களை உணர்கிறேன்//<br />மிகவும் நன்றி உதயதேவன்<br /><br />@அறிவுGV<br />நிஜமான நன்றி அறிவு :)<br /><br />@ஜெட்லி<br />சச் :)<br /><br />@KarthikeyanG<br />அன்புக்கு நன்றி கார்த்திAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-31845778349494627372009-12-30T22:35:41.756+05:302009-12-30T22:35:41.756+05:30@SANTHOSHI
எல்லாம் சரியாகிவிடும் Dont worry சந்தோஷ...@SANTHOSHI<br />எல்லாம் சரியாகிவிடும் Dont worry சந்தோஷி நன்றி :)<br /><br />@ஜெரி ஈசானந்தா<br />//மிரட்டுகிறாய் அசோக்,பிரம்மிக்கிறேன்.[mind blowing]//<br />மிகவும் நன்றிங்க!Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-61029276988020726202009-12-30T19:51:27.787+05:302009-12-30T19:51:27.787+05:30Nothing to say.. ஆனால் உங்களுக்கு பின்னூட்டம் இட வ...Nothing to say.. ஆனால் உங்களுக்கு பின்னூட்டம் இட வேண்டுமென தோன்றுகிறது. அதற்காக இந்த பின்னூட்டம்.. :-)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-19474149131008290412009-12-30T18:43:04.219+05:302009-12-30T18:43:04.219+05:30//திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ஒ...//திரும்பிய பக்கமெல்லாம்<br />துரோகத்தின் எச்சில்<br />ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்<br />பிணவரையின் நாற்றம்//<br /><br />நச் .....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-60022039379293191252009-12-30T18:30:22.601+05:302009-12-30T18:30:22.601+05:30///திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ...///திரும்பிய பக்கமெல்லாம்<br />துரோகத்தின் எச்சில்<br />ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்<br />பிணவரையின் நாற்றம்<br /><br />அழும்குழந்தை முன்<br />தோற்குமென் கவிதை<br /><br />தனித்து வாழாதது மனதின் அச்சம்<br />தனித்தே இருப்பது தவத்தின் உச்சம் ///<br /><br />நிஜமான உண்மை. அருமையான கவிதை. :)அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-48478561140939851302009-12-30T18:26:20.333+05:302009-12-30T18:26:20.333+05:30@பலாபட்டறை
உங்கள் Classicக்கும் உணர்தலுக்கும் நன்ற...@பலாபட்டறை<br />உங்கள் Classicக்கும் உணர்தலுக்கும் நன்றி<br /><br />@புலவன் புலிகேசி<br />நன்றி புலி<br /><br />@ஹேமா<br />ரொம்ப பாதிச்சுடுச்சோ வரிகள்.. நன்றி ஹேமா உங்கள் வார்த்தைகளுக்கு<br /><br />@கலையரசன்<br />கலை :))))))<br /><br />@T.V.Radhakrishnan<br />அதான் சார், எனக்கு யார் நெகடிவ் ஓட்டு போடறாங்கன்னு தெரில. தெரிஞ்சிக்க ஆவாலாயிருக்கு :)<br /><br />@மண்குதிரை<br />அப்படியா.. ரொம்ப நன்றி நண்பாAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-33068341723027348842009-12-30T17:03:46.502+05:302009-12-30T17:03:46.502+05:30@பா.ராஜாராம் சித்தப்பு
மனித மனங்களின் ஓலங்கள்(வலிய...@பா.ராஜாராம் சித்தப்பு<br />மனித மனங்களின் ஓலங்கள்(வலியினாலோ மகிழிவினாலோ), அவற்றை தொகுத்துயிருக்கிறேன். ஒழுங்கு படுத்தாமல் அப்படியே அலங்காரமற்று பிரித்து போட்டுயிருக்கிறேன் அவ்வளவுதான் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-91234525601086385662009-12-30T15:35:56.628+05:302009-12-30T15:35:56.628+05:30வாசத்தை வார்தையில் சொல்ல முடியாது? உணரலாம்...
ஆகவ...வாசத்தை வார்தையில் சொல்ல முடியாது? உணரலாம்... <br />ஆகவே உங்கள் ஒப்பனைகளற்ற எண்ணங்களை உணர்கிறேன். <br /><br />முத்தாய்ப்பாக <br /><br />"தனித்துவிடப்படல் இயற்கையின் குரூரம்<br />தனியே வாழமுடியாதது இயலாமையின் மிச்சம்"<br /><br />"திரும்பிய பக்கமெல்லாம் <br />துரோகத்தின் எச்சில்<br />ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள் <br />பிணவரையின் நாற்றம்...."உதயதேவன்https://www.blogger.com/profile/05645973229094652087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-67077215819537948362009-12-30T11:37:44.609+05:302009-12-30T11:37:44.609+05:30மிரட்டுகிறாய் அசோக்,பிரம்மிக்கிறேன்.[mind blowing]...மிரட்டுகிறாய் அசோக்,பிரம்மிக்கிறேன்.[mind blowing]Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-36155388238405400082009-12-30T11:04:29.305+05:302009-12-30T11:04:29.305+05:30"தனித்தேயிருப்பது தவத்தின் உச்சம்" எவ்வள..."தனித்தேயிருப்பது தவத்தின் உச்சம்" எவ்வளவு சத்தியாமான வரிகள். இதை என் வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.பிரேமிhttps://www.blogger.com/profile/04410902763832989646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-16533013571408252422009-12-30T10:35:09.565+05:302009-12-30T10:35:09.565+05:30கோடை மழையைக் கடந்தது போன்ற உணர்வு நண்பா.கோடை மழையைக் கடந்தது போன்ற உணர்வு நண்பா.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-36058850164983844222009-12-30T09:03:11.443+05:302009-12-30T09:03:11.443+05:30இதற்கு நெகடிவ் ஓட்டா? !!!இதற்கு நெகடிவ் ஓட்டா? !!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-65161195690892141352009-12-30T09:00:09.750+05:302009-12-30T09:00:09.750+05:30ஹி.. ஹி..
சூப்பர் சொல்ல மறந்துட்டேன் !!ஹி.. ஹி..<br /><br />சூப்பர் சொல்ல மறந்துட்டேன் !!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-20506093611939164552009-12-30T08:59:28.278+05:302009-12-30T08:59:28.278+05:30//வெட்டி சுருண்ட விழிகள்
கட்டி இறுகின வலிகள்
முட்ட...//வெட்டி சுருண்ட விழிகள்<br />கட்டி இறுகின வலிகள்<br />முட்டி மோதிய உடல்கள்<br />தட்டி கீறிய பற்கள்//<br /><br />அய்யோ... அண்ணே பயமாயிருக்கு! <br />என்னை மாதிரி சின்ன பசங்க வர்ற இடம்... <br />பாத்து செய்யுங்க பாஸ்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-57487816912576834902009-12-30T07:37:33.170+05:302009-12-30T07:37:33.170+05:30துணையென்பதும் மாயைதான்
துணையன்றி வாழ்வும் மாயைதான்...துணையென்பதும் மாயைதான்<br />துணையன்றி வாழ்வும் மாயைதான்<br />தனித்து என்பது விதியின் இருள்<br />தனித்தே தவிப்பது சாபத்தின் கொடூரம்.<br /><br />(இது பதிவுக்கு இல்ல அஷோக்.)ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-16541859407448458222009-12-30T07:27:15.600+05:302009-12-30T07:27:15.600+05:30அஷோக்...என்னைச் சொல்லிச் சொல்லிட்டு நீங்களே !
எனக...அஷோக்...என்னைச் சொல்லிச் சொல்லிட்டு நீங்களே !<br /><br />எனக்காகவே என் உணர்வோடு எழுதின ஒரு உணர்வு.அத்தனை வரிகளையும் என்னோடு எடுத்துக்கொள்கிறேன்.<br /><br />//உனைத்தாண்டி உனை உணர்ந்துயிருக்கிறாயா<br />மழைபெய்து ஓய்ந்து போன யாருமற்ற கழுவிட்ட தார்ச்சாலையில் பெரு மரங்களின் ஊடே கசியும் குளிருடன் கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து செல்வது//<br /><br />சிகரெட் பத்தவில்லயே தவிர உணர்ந்தபடி நடந்திருக்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-787453508617220438.post-87116810675786668682009-12-30T06:56:24.133+05:302009-12-30T06:56:24.133+05:30//அழும்குழந்தை முன்
தோற்குமென் கவிதை//
ம் தோற்க வ...//அழும்குழந்தை முன்<br />தோற்குமென் கவிதை//<br /><br />ம் தோற்க வேண்டிய கவிதைதான் அது...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com