
விரல் பிடித்து
மலைமுகடுகளில்
மெதுவாக
சுற்ற வைத்து
கற்றுக்கொடுத்தாள்
நாலு வட்டத்திற்கு பின்
பொறுக்க இயலாமல்
மலைமேட்டினை
கடித்துவைத்தேன்
கடித்த வாயினை
சட்டென அறைந்துவைத்தாள்
வலிக்கும் உதடுகளால்
தடவி கொடுத்தேன்
கடித்த முகடுகளை
பிறகானது தலைப்பு
தொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்