
சொல்லிக்கொள்ளாமல்
ஞானஸ்தானம்
வாங்கினாள்
சகோதரி
முன்னம் சொல்லியிருந்தாள்....
ஆனால் அது
இன்றென பகரவில்லை
யேசுவே எந்தன் கர்த்தாவே
உனக்கு ஸோஸ்த்திரம்
நல்லவேளை நீங்கள்
எங்க சொந்தக்காராக இருக்கவில்லை
இல்லையெனில் எப்படி என் தங்கை
உன்னை நேசிப்பால்
கலியுக கர்ணன் கிருத்துவத்தையே ஏற்றிருப்பான்
துரியோதனை விடுத்து
சமய சங்(கி/கொ)லிகள் பாடாய் படுத்துகிறது
காசுகாக மாறுகிறார்கள்
என அச்சு பிச்சென
எல்லா இந்திய சாதியும் சொல்லுகிறது
ஆப்பிரிக்காவிலும் இப்படி சொல்லக்கூடும்...
என்ன செய்ய
ஏசுவே எந்தன் கர்த்தாவே என்னை ஆதரி
- இயேசு: என் கிருபை உனக்குப் போதும் – 2கொரி.12:9