Monday, July 20, 2009

மனமென்னும் வெளியிலே


வார்த்தைகளை தேடி
வானத்தில் முழ்கி
தொலைந்து போனேன்

சதா தசையென்னும்
வாசனைகளில்
மூச்சு முட்டும்
ஆழ்ந்த மௌனமா

விரக்தியா புரியாமல்
கனத்த மனம்
கலைத்தால் நான்

அமைதி....
வார்த்தைகள்...
அமைதியான வார்த்தைகள்...
அமைதியான....
தியான...
மன....
ம....
...

9 comments:

Cable சங்கர் said...

/வார்த்தைகளை தேடி
வானத்தில் முழ்கி
தொலைந்து போனேன்//

அருமையான வரிகள். அசோக்.. அட எனக்கு கூட கவிதை புரிய ஆரம்பிச்சிருச்சே.. இனிமே கவித எழுத ஆரம்பிச்சிறவேண்டியதுதான்..:)

பிரவின்ஸ்கா said...

// வார்த்தைகளை தேடி
வானத்தில் முழ்கி
தொலைந்து போனேன் //

நல்லாருக்கு.

ப்ரியமுடன்
-பிரவின்ஸ்கா

Ashok D said...

@ Cable Sankar said...
//இனிமே கவித எழுத ஆரம்பிச்சிறவேண்டியதுதான்..:)//

நிச்சயமா நீங்க எழுதலாம்ஜி.. :)

@வாங்க.. பிரவி..
என்ன தற்கொலை கவிதயெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க... பேசமா லவ் பண்ண ஆரம்பிச்சிட்டுங்க..:)

Karthikeyan G said...

கவிதை நல்லா இருக்கு..


போட்டோ'வில் இருக்கும் கவிதை அதைவிட நல்லா இருக்கு ;-)

Ashok D said...

@karthikeyan G

//போட்டோ'வில் இருக்கும் கவிதை அதைவிட நல்லா இருக்கு ;-)//

கரெக்டா கண்டுபிடிச்சிட்டியேப்பா

இரசிகை said...

அமைதி....
வார்த்தைகள்...
அமைதியான வார்த்தைகள்...
அமைதியான....
தியான...
மன....
ம....
...

nalla mudichchirukkeenga..

Ashok D said...

@ இரசிகை

நன்றிங்க இரசிகை

விநாயக முருகன் said...

// வார்த்தைகளை தேடி
வானத்தில் முழ்கி
தொலைந்து போனேன் //

நல்லாருக்கு.


யாருங்க அந்த செவத்த புள்ள?
நல்லாருக்கு

Ashok D said...

@ என்.விநாயகமுருகன்

//நல்லாருக்கு.
யாருங்க அந்த செவத்த புள்ள?
நல்லாருக்கு//

நன்றி விநாயக்
தியானம் பண்ற இடத்தில செவத்த புள்ளய பாத்தேன்.. அப்புறம் தியானம்?