Saturday, March 28, 2009

ம்ம்ம்

எழுத தூண்டுவது எது?
தரித்ரத்தை பிணைத்துக்கொள்வது ஏன்?
தொடங்கும் போதே முடிந்து போகிறது
ஒவ்வொரு கவிதையும்
வழக்கம்போல்

3 comments:

Suresh said...

//தொடங்கும் போதே முடிந்து போகிறது
ஒவ்வொரு கவிதையும்
வழக்கம்போல்//

eppa periya kavingarya neer :-)

Cable சங்கர் said...

//எழுத தூண்டுவது யெது?
தரித்ரத்தை பினைத்துகொள்வது ஏன்?
தொடங்கும் போதே முடிந்து போகிறது
ஒவ்வொரு கவிதையும்
வழக்கம்போல் //

அருமையான வரிகள் அசோக்.. வாழ்த்துக்கள்.. வருக.. நம் பதிவுலகத்திற்க்கு.

Ashok D said...

Thank u Suresh, Thank u Cable sir