Wednesday, May 13, 2009

காதல்



1... உறவின் பிறர்
முனுமுனுப்புகள்
நம் மேல் தோலில்
அமரும் தூசிதுனுக்குகள்
பறவைகளின் எச்சம்பட்டு
அணில்கள் சாவதில்லை
2.... மாலைவேளையில்
அறிமுகமான
அந்த பறவையும் நானும்
காத்திருந்தோம்
ஆனால் நீ வரவில்லை
அதனால் என்ன
காத்திருக்க இன்னும்
நிறைய மாலைகள்
உள்ளன


(15 வருடங்களுக்கு முன்னால் படித்தது.... ஏதோ ஒரு சுவை, இத்தனை நாட்களாய் ஞாபகத்தில் தேக்கிவைக்கிறது.... யார் எழுதியது என்று தெரிந்தவர் யாரேனும் சொல்லலாம்)

No comments: