
முப்பத்தைந்து வருட தனிமை
தனிமை கொடுக்கும் வெறுமை
வெறுமை கொடுக்கும் பித்து
பித்துகொடுக்கும் சந்தோஷவெளி
வெளியுடைக்கும் சத்தக்காரர்கள்
பார்த்தவுடன் நகர்ந்துவிடல்
சாத்தயங்களை சாத்தியபடுத்த சாதுரியங்கள்
தொடரும் விளையாட்டுகள்
மர்மம் ஞானம் தந்திரம்
என பாயும் வாழ்க்கை
எல்லாம் கடந்து போ என எவன் உளறினாலும்
கடக்கும் நேரங்களில் கவனமாயிரு என எவன் உரைப்பான்
6 comments:
எல்லாம் நல்ல சரக்கு என்பது மிகச் சரி
இந்தக் கவிதையே உதாரணம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
Ramani Sir நன்றி :)
uraippaana? uthaipaana?
@பத்மா
புய்பம்ன்னு சொல்லாம்.. புஷ்பம்ன்னும் ;)
கவிதை அருமை தொடரவும்.
வாழ்த்துக்கள்.
@மணி
வாங்க ஜி :)
Post a Comment