Monday, June 21, 2010

நன்றி





பதிவுலகத்திலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கும் போது ஒரு அங்கிகாரம். ஒரு தட்டி கொடுத்தல். பெரிய ஆளுமைகளின் நடுவே என் பெயரும் அதுவும் சிறந்த நடுவர்களின் தீர்ப்பு. கொஞ்சம் ஆடித்தான் போனேன்.. ’உறுபசி’ ஒரு சில வினாடிகளில் வந்து போனதுதான்.. அதன் கடைசி நாலு வரிகள் மட்டும் நின்று யோசித்தது. கவிதை என்பது உணர்வுகளின் கொதிநிலை என்று பெருந்தேவி சொல்வார். எனக்கு ’அந்த நேரத்து கொதிநிலை’ அவ்வளவே.

மகிழ்ச்சியாக உள்ளது. ஜ்யோவ்(சிவ)ராம் சுந்தர் - இருவருக்கும் எனது நன்றி மட்டும் அன்புகள். போனில் முதலில் பாராட்டிய மும்பை புகழ் பிரபல கவிஞர் பாட்ஷா அனுஜன்யா(அப்புறம்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது),கவிஞர் யாத்ரா, கவிஞர் முத்துவேல், சித்தப்ஸ், ஹேமா, பத்மா, ரிஷான் ஷெரிப், கமலேஷ், உழவன், ஜெனோவா மற்றும் பலர்.. மடலிலும் தொலைபேசியிலும் வாழ்த்தும் நண்பர்களுக்கும்.. தோழிகளுக்கும் வாழ்த்தபோவோர்களுக்கும் நன்றி...

எனது அங்கிகாரத்தை... கவிதை போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்... மிகுந்த அன்புடன் உங்கள் D.R.அஷோக்

28 comments:

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தோழரே!

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் அஷோக்.
அப்பாவும் மகனுமா ஒரு கை பாத்திட்டீங்க !

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் தோழரே.

பா.ராஜாராம் said...

happiest moments மகனே! :-)

தொடர்ந்து எழுதும், ஓய்.

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் தோழரே!

vasu balaji said...

/பதிவுலகத்திலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கும்/

இன்னாதிது?

வாழ்த்துகள் அசோக். இன்னும் நிறைய எழுத இருக்கு. அதுக்குள்ள இது எதுக்கு?

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் அண்ணா...

இன்னும் நிறைய வெகுமதிகள் காத்திட்டுருக்கும்பொழுது ஏன் விபரீதமான முடிவு..

தொடர்ந்து சிறப்பான கவிதைகள் எழுத வாழ்த்துகள்...

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள் கவிஞரே...

Karthikeyan G said...

Congrats!! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் அஷோக்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

பத்மா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் அஷோக்.

அம்பிகா said...

வாழ்த்துக்கள் அசோக்.

Beski said...

வாழ்த்துக்கள் டாக்டர்...

விநாயக முருகன் said...

வாழ்த்துக்கள் தோழரே! :)

க.பாலாசி said...

மகிழ்ந்தேன் தலைவரே... வாழ்த்துக்கள்...

AkashSankar said...

நன்றியை கொட்டி தீர்த்துவிடாதீர்கள்...மிச்சம் வையுங்கள்...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே :)

Ashok D said...

முதல் வருகைக்கும் & வாழ்த்துக்கும் நன்றி @ நண்பர் மாதவராஜ் & ராமலக்ஷ்மி :)

வால், ஹேமா,சி.கருணாகரசு, சித்தப்ஸ், நசரேயன், பணித்துளி சங்கர், வானம்பாடி,வசந்த், sankavi, karthikeyan.G, T.V.R, பத்மா, அம்பிகா, அதி, வினாயக முருகன், க.பாலாசி, ராசராசசோழன், ஆறுமுகம் முறுகேசன் வாழ்த்துகளுக்கு நன்றி :)

கொல்லான் said...

வாழ்த்துக்கள்...

கவிநா... said...

இதயங்கனிந்த வாழ்த்துக்கள்... இன்னும் பல வெகுமதிகள் பாராட்டுக்கள் உங்கள் கதவோரம் காத்துக்கிடக்கிறது... வாழ்த்துக்கள் நண்பரே...

கே. பி. ஜனா... said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் அசோக் ... இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்ததை அப்போதே சொன்னேன் ...

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் அஷோக்:)

Ashok D said...

நன்றி - கொல்லான்,கவிநா,K.B.J, நந்தா :), தேனம்மை

Anonymous said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

VELU.G said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே