Monday, April 6, 2009

தவிப்பு


காலத்திற்கும் அப்பால்ஒரு காலமௌனம்
புரியாத ஒரு பிரபஞ்சத்தில் தொடங்கும் பிரளயம்
நுயூட்டனும் எயின்ஸ்டியனும் ஒன்றுபட்ட வெளிச்சம்
இவையாவும் மறைந்தே போனது
இருவயது கன்னக்குழியாளின் முன்
என எழுத விழைந்தேன்
கரைந்தே போனாள் - இன்று
கருவின் கரையினிலே

3 comments:

sakthi said...

இருவயது கன்னக்குழியாளின் முன்
என எழுத விழைந்தேன்
கரைந்தே போனாள்

arumai

Suresh said...

//காலத்திற்கும் அப்பால்ஒரு காலமௌனம்
புரியாத ஒரு பிரபஞ்சத்தில் தொடங்கும் பிரளயம்
நுயூட்டனும் எயின்ஸ்டியனும் ஒன்றுபட்ட வெளிச்சம்
இவையாவும் மறைந்தே போனது
இருவயது கன்னக்குழியாளின் முன்
என எழுத விழைந்தேன்
கரைந்தே போனாள் - இன்று
கருவின் கரையினிலே/

இருவயது கன்னக்குழியாளின் முன்
என எழுத விழைந்தேன்
கரைந்தே போனாள் - இன்று
கருவின் கரையினிலே

பிண்ணிடிங்க இந்த வைர வரியில்

Suresh said...

add a follower gadget then i can ready daily by following thalai