Friday, April 3, 2009

தீ


வனப்பில் உடைந்து வீழ்ந்து
அலையும் உயிர்
மனஆற்றில் வளைந்தும் சுழித்தும்
ஓடும் வார்த்தைகள்

சிறுத்தையாய் விழிகள்
சிறகாய் தேகம்
மதம் கொள்கிறது மனம்
இங்கீத தடை மீறும்
மென்று தின்று
கொன்று கிழிக்கின்றன
ஒவ்வொரு அசைவும்

சாத்தியமற்ற பொழுதுகளில்
சரியும் உடலும் சாயாத உயிரும்

5 comments:

Suresh said...

வனப்பில் உடைந்து வீழ்ந்து
அலையும் உயிர்
மனஆற்றில் வளைந்தும் சுழித்தும்
ஓடும் வார்த்தைகள்

vaarthai vilaiyaduthu ha ha

//சிறுத்தையாய் விழிகள்
சிறகாய் தேகம்//

oru kaama theeyai eppadiyum solla mudiyumaa

மதம் கொள்கிறது மனம்
இங்கீத தடை மீறும்
மென்று தின்று
கொன்று கிழிக்கின்றன
ஒவ்வொரு அசைவும்

சாத்தியமற்ற பொழுதுகளில்
சரியும் உடலும் சாயாத உயிரும்//

Ashok D said...

Hey U got it man
U have that fire

sakthi said...

சிறுத்தையாய் விழிகள்
சிறகாய் தேகம்
மதம் கொள்கிறது மனம்
இங்கீத தடை மீறும்
மென்று தின்று
கொன்று கிழிக்கின்றன
ஒவ்வொரு அசைவும்

superb sir

Ashok D said...

Thank u Sakthi!

Anonymous said...

nice one